கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:
பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்
பார்வைக்குள் வரவில்லை என்பதானால்
முடிந்தால் நிமிர்ந்து பார்
பரிதியாவும் தோன்றிடுவேன்
டிசம்பர் 15, 2006 அயன் ஆல்
கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது:
பகல் நிலவாய் நினைத்திடாதே – உன்
பார்வைக்குள் வரவில்லை என்பதானால்
முடிந்தால் நிமிர்ந்து பார்
பரிதியாவும் தோன்றிடுவேன்