வகுப்பு முடிந்து அன்று வீடு திரும்பினேன். சுமார் மாலை 4 மணி இருக்கும். எனது நண்பன் அஜித் வெளியே பொய் இருந்தான். அறையில் இருந்த அரை இருளில் பட படவென்று சத்தம் கேட்டது. எலி உள்ளே நுழைந்து விட்டதோ என்று சுற்றி முற்றி பார்த்ததில் ஒரு பட்டாம்பூச்சி சன்னல் வழியே வந்த ஒளி கீற்றை உயிர் மருந்தாக எடுத்து ஜன்னல் அருகே சசலத்துக் கொண்டிருந்தது. நானும் பட்டாம்பூச்சிதானேஎன்று கவனிக்காமல் அதையும் தொந்தரவு செய்யாமல் எனது பாடங்களைஎடுத்துப் படிக்க [...]
December 21st, 2006- க்கானத் தொகுப்பு
பட்டாம்பூச்சியைப் படம் பிடித்தேன்….!
Posted in சிறுகதை on December 21, 2006 | 3 மறுமொழிகள் »
நிழலின் நிஜம்
வகைகள்
குறிச்சொற்கள்
123 agreement atomic energy India's Foreign policy politics tamil word hunt thesarus tourism travelling ஆன்மீகம் ஆர்யா ஆஸ்கார் இலக்கியம் ஏ. ஆர். ரகுமான் கோல்டென் குலோப் சினிமா சிறுகதை செய்தி தமிழ் இசை தமிழ்ச் சிறுகதை வரலாறு தற்கொலை நாத்திகம் நான் கடவுள் பரிமேல் அழகர் பாலா புரணி பூஜா பெண்ணியம் பெரியார் மின்சார கனவு மேற்கத்திய தரம் வலையில் பெண்கள் வள்ளுவன் வைரமுத்து-
அண்மைய இடுகைகள்
-
நிழல்களின் சுவடுகள் (Comments)
அயன் மேல் சொல்ல மறந்த சொற்கள்.. gaya மேல் சொல்ல மறந்த சொற்கள்.. அந்தோணிராஜ் கடையம் மேல் முடியாத வேலை… coolஅ கொஞ்… Kannan மேல் சொல்ல மறந்த சொற்கள்.. Jawahar மேல் என்னது பெரியார் சாமியை நம… -
அதிகம் வெளிச்சமிடப்பட்ட நிழல்கள்
-
Top Clicks
மெட்டா
StatCounter
-
Blog Stats
- 20,323 hits
நான் பார்ப்பவை (Blogroll)
-
Flickr Photos



More Photos
செய்தியோடை (RSS)- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009மேட்டாஸ்பித்திரில்ல அங்கதேன் அவுகளுக்கு காய்ச்சலுன்னு கூட்டிகிட்டு போயிருந்தப்போ இளையவன், மவான்னு மொத்த குடும்பமும் வந்திருந்தாவ என்னன்னு கேட்டதுக்கு ஏதோ மயக்கமா இருந்துதுன்னு சொல்லிகிட்டே விழுந்துட்டா வேல அதிகமானதால ப்ரசருன்னு சொன்னாவ.. ஆனா ரெண்டு நாளு கழிச்சுதான் டிஸ்ஜார்ஜு பண்ணாகளாம். நான் தேன் சும்மா கெடக்காம ஆஸ்பித்திரில வேல பாக்கவுக கிட்ட கேட்டதுக்கு இ […]அயன்
- முத்தம்மா மருந்து குடிச்சிட்டா தெரியுமா? நவம்பர் 17, 2009
உங்கள் கவனத்திற்கு
-
Sponsored Links ADster
The new way to buy & sell flat-rate text ads!Advertise Here



