உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம்
தமிழில் சிறுகதையின் தோற்றம்:
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின்
‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’
எனும் டொடரால் அறியலாம்.
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் [...]
ஜூலை, 2007 க்கான தொகுப்பு
தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே….(2)
Posted in இலக்கியம், சிறுகதை, குறிச்சொல் இடப்பட்டது இலக்கியம், தமிழ்ச் சிறுகதை வரலாறு on ஜூலை 13, 2007 | 3 மறுமொழிகள் »
தமிழ்ச் சிறுகதைச் சாலையிலே… (1)
Posted in இலக்கியம், சிறுகதை on ஜூலை 12, 2007 | 2 மறுமொழிகள் »
எத்தனையோ பேர் சிறுகதைகளை எழுத முயற்சிக்கிறோம். சிலர் வெற்றியும் கண்டுள்ளோம் ஆனால் சிறுகதை பற்றிய புரிதல்கள் மிகச் சிலருக்கே முழுவதுமாக கிடைத்துள்ளது. அப்படிப்பட்ட புரிதல் குறித்த ஒரு தேடலின்போது கண்டெடுத்தவை….
……………………………………………………………………………………………………………………………………………
காலம் காலமாக கதை சொல்வதும் மக்களிடையேயும் வாய்மொழி மரபாக இருந்து வந்துள்ளது. நாகரிகம் தோன்றுவதற்கு முன்பே மக்கள் இனக்குழுக்களாக இயங்கி வந்தபோடு ஓய்வு நேரங்களில் சக மனிதர்களுடன் தொடர்பு கொள்வதற்கும் , உறவினர்களுடன் அளவளாவுவதற்கும், ஆதிமனிதன் புதிய சாதனம் ஒன்றைக் கையாள வேண்டியிருந்தது. அந்நேரத்தில்தான் கதைசொல்லும் மரபு உருவாயிற்று எனக் கொள்ளலாம். உலகத்துப் பல்வேறு மொழிகளில் இன்று இக்கதை சொல்லு மாண்பு ஒரு தனி இலக்கிய வகையாக [...]
பொண்ணுன்னா அடக்கமா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து…..
Posted in பகுக்கப்படாதது on ஜூலை 5, 2007 | 12 மறுமொழிகள் »
பொண்ணுன்னா எப்படி இருக்கணும் தெரியுமா?
அடக்கமா, அமைதியா, போர்த்திகிட்டு, நிலத்தைப் பார்த்து நடக்கணும். அப்படி இருந்தாத் தான் கும்பிடத் தோணும்.
என் மேல எத்தனை பேர் கோபத்தோட இருக்கீங்க? இது அத்தனையும் நான் சொல்லலங்க.. நீங்க எல்லாரும் தலைவா தலைவான்னு சொல்லிகிட்டு இருக்கீங்களே அவருதான்…
மன்னன்ல விஜயசாந்திய பார்த்து, மாப்பிள்ளைல ஸ்ரீவித்யாவைப் பார்த்து, படையப்பா ரம்யாவைப் பார்த்து, முத்து மீனாவைப் பார்த்து, சந்திரமுகி நயந்தாராவைப் பார்த்து கடைசி சிவாஜிலையும் இதை விட்டு வைக்கல.
ஏங்க ஆணாதிக்க சிந்தனைக்கு ஒரு அளவே இல்லையா? அகம்பாவம் என்பது ஆணுக்கு [...]
உலகில் மென்பள்ளிகள் – ஒரு Model
Posted in e-Schools(மென் - பள்ளிகள்) on ஜூலை 4, 2007 | 6 மறுமொழிகள் »
வணக்கம்,
என்னுடைய ஆசையை மதித்து பூங்கா இதழில் பதிவு செய்த பெரியோர்களுக்கு என் நன்றிகள்.
நான் சொல்லிய விஷயம் குறித்து இன்னும் தெளிவாக எழுதலாம் என்றும் அடுத்த கட்ட நடவடிக்கையாக இதோ e-schools பற்றி நான் படித்து தெரிந்து கொண்டவற்றை பகிர்ந்து கொள்கிறேன்.
மென் பள்ளிகள் (e-schools) என்பது வலையுலகை மூலதனமாக வைத்து நடத்தப்படும் பள்ளிகள். இது குறித்து உலக அளவில் பல கருத்தரங்குகள் நடத்தப்பட்டு வருகின்றன. சில இடங்களில் செயல்படுத்தப் பட்டும் வருகின்றன. இந்தியாவில் [...]
நானும் எட்டெடுத்து வச்சிட்டேன்..
Posted in பகுக்கப்படாதது on ஜூலை 3, 2007 | 6 மறுமொழிகள் »
பிரேம்குமார் அவர்களின் அழைப்பை ஏற்று எட்டு ஆட்டம் விளையாடலாமா வேண்டாமான்னு ரொம்ப யோசிச்சு இன்றைக்கு நானும் எட்டெடுத்து வச்சிட்டேன். ஏன்னா இது வரைக்கும் நான் என்னைப் பற்றிய விஷ்யங்களைப் பகிர்ந்து கொண்டதே இல்லை.
1. எனக்கு நடிப்புன்னா ரொம்ப பிடிக்குமுங்க. நான் மட்டும் அண்ணா பல்கலைல பொறியியல் சேரலைன்னா ஒரு நடிகனாகவோ அல்லது இயக்குனராகவோ மாறி இருக்கலாம். இப்படி தான் நான் 8வது படிக்கும்போது ஒரு கன்னட நாடகத்தில் (நான் படித்தது கன்னட சங்க உயர்நிலை பள்ளி, அயன்புரம்) என்னை [...]






