( அருட் பாடல் தொடரை தொடர்ந்து படிக்காதவர்களுக்காக….) நான்கு வருடத்திற்கு முன்பு பேருந்து உடலில் ஏறி இறங்கியும் இறவாத சிவ பக்தன் ஒருவனின் உள்ளக் குமுறல்: என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே! சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே! பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே! தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே! முந்தை கருமப் பலனென்று கூறி இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே! முன்னே காலன் வந்துநின்ற போதும் எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே! வாழ்விற்கு அர்த்தம் உண்டென் [...]
‘அருட் பாடல்’ பகுப்புக்கான தொகுப்பு
சிவனருள் நிச்சயம் உண்டு..
Posted in அருட் பாடல் on December 16, 2006 | 2 மறுமொழிகள் »
கவலை தீர்த்த சிவனை நோக்கி…..(சிவ வருகை முற்றிற்று)
Posted in அருட் பாடல், கவிதை on December 15, 2006 | Leave a Comment »
பரிதியாய் வந்த சிவனை நோக்கி: உணர்வோடும் உயிரோடும் அனுக்களாலான ஊனோடும் உரைந்து விட்டாய் – உன் காதலுக்காய் காத்துநின்றேன் கைப்பந்தாய் மாறிவிட்டேன் விளையாட்டில் இணைந்துவிட்டேன் ஆனந்தக் கூத்தாடுவோம் வா!
எங்கும் இருப்பவன் அவன் (சிவ வருகை-2)
Posted in அருட் பாடல், கவிதை on December 15, 2006 | Leave a Comment »
கவலைகளுக்குக் குரல் கொடுக்காத இறைவனை நிந்தனை செய்கையில் அவன் குரல் கேட்டது: பகல் நிலவாய் நினைத்திடாதே – உன் பார்வைக்குள் வரவில்லை என்பதானால் முடிந்தால் நிமிர்ந்து பார் பரிதியாவும் தோன்றிடுவேன்
கவலை களைவாய் சிவனே! (சிவ வருகை-1)
Posted in அருட் பாடல், கவிதை on December 13, 2006 | 2 மறுமொழிகள் »
என்னைச் சிந்திக்கச் செய்வதும் சிவனே! சிந்தை கலங்கிடச் செய்வதும் சிவனே! பொருந்தா பெருமைகள் தந்ததும் சிவனே! தீரா பழிகள் சேர்த்ததும் சிவனே! முந்தை கருமப் பலனென்று கூறி இடையே இன்னல்கள் இட்டதும் சிவனே! முன்னே காலன் வந்துநின்ற போதும் எதிர்த்தெனை எழுப்பி விட்டதும் சிவனே! வாழ்விற்கு அர்த்தம் உண்டென் றுணர்த்தி புத்துயிர் தந்து வள்ர்ப்பதும் சிவனே! உண்ணா நோன்பு நோற்ற நேரம் உயிரைக் காத்து வந்ததும் சிவனே! உயர்ந்த எண்ணங்கள் [...]






