இதோ ஆஸ்கார் விருது பெற தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஏ. ஆர். ரகுமானுக்கு எனது நண்பன் அவரது சாதனைகளை வைத்து எழுதிய ஒரு சிறு கவிதை. உங்கள் பார்வைக்காக. ஆங்கிலத்தில் முன்னுரை இருந்தாலும் கவிதை தமிழில்தான் குழம்பிவிட வேண்டாம்.
எனது மனங்கவர்ந்த தொலைக்காட்சி விளபரங்களைப் பார்க்க
இங்கே க்ளிக்குங்கள்
முழு பதிவையும் வாசிக்க »
Posted in சினிமா, குறிச்சொல் இடப்பட்டது ஆர்யா, சினிமா, நான் கடவுள், பாலா, பூஜா on பெப்ரவரி 6, 2009 | 10 மறுமொழிகள் »
பாலா கதை இப்படித்தான்னு தெரிஞ்சும் அவரது காட்சிகள், வசனங்கள் ஒவ்வொன்றையும் ரசித்து பார்த்து திரையரங்குல எல்லாருமே கைதட்டினாங்க. நான் அதை எதிர்பார்க்கவே இல்லை. எல்லாராலும் இதை ரசிக்க முடியுமான்னு எழும்பின கேள்விக்கு முடியும்னு பதில் சொல்லிட்டாங்க.
முழு பதிவையும் வாசிக்க »
டெல்லியில் சென்ற மாதம் ஒன்பதாவது ஓசியான் (ஆசிய-அரபு) திரைப்பட விழா வெற்றிகரமாக நடந்து முடிந்தது. ஒரு படத்திற்கு 20 ரூபாய் மட்டும் டிக்கட் கொடுத்தால் மட்டும் போதும் என்ற நிலையில் க்ரீன் பார்க், பி.வி.ஆர் திரையரங்குகளில் ஒரு வாரம் 100க்கும் மேற்பட்டத் திரைப்படங்கள் திரையிடப்பட்டதால் நண்பர்களோடு நானும் கடைசி நாள்தான் சென்று பார்த்தேன். உலக அளவில் இருந்து பல நல்ல திரைப்பட கலைஞர்கள் கலந்து கொண்ட அந்த விழாவில், இந்தியப் பிரிவிற்கான போட்டியில் பருத்திவீரன் திரையிடப் [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in சினிமா on ஜூன் 6, 2007 | 3 மறுமொழிகள் »
காதலுக்கு இலக்கணம் வகுத்து வாழ்ந்த ஒரே நாகரிகம் நமது தமிழ் நாகரிகமே ஆகும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். அந்த இலக்கணத்தின் படியே பெருந்திணை என்ற ஒன்று பொருந்தாக் காமம் பற்றி கூறுவது என்பது எல்லாரும் ஏற்றுக் கொண்ட செய்தி (ஆனால் அதுமிகு காமம் குறித்தது என்பது வ. சுப. மாணிக்கனார் சொல்கிறார்). அந்த பொருந்தா காமம் குறித்த சமீபத்திய படம் குறித்த ஒரு சின்ன அலசல்.
‘சீனி கம்’ பிரபல விளமபர இயக்குநர் பால்கியின் புதிய [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in சினிமா, விவாத மேடை on பெப்ரவரி 19, 2007 | 5 மறுமொழிகள் »
இன்று டில்லியில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டு இருக்கும் மதுர் பன்டார்கரின் Traffic Signal படம் பார்த்து வந்தேன். உடன் எனக்கு பால பாரதியின் பதிவுதான் ஞாபகத்திற்கு வந்தது. மும்பயில் ஒரு முறை தங்கி இருக்கும் போது ஒரு தமிழ் சிறுவனின் அவல நிலை குறித்து அவர் ஒரு கதை (அனுபவம்) எழுதி இருந்தார். தியேட்டரில் முழுக்க அந்தப் பையன் தான் கண்ணில் வந்து நின்று கொண்டிருந்தான். ஆம் இந்த படமும் அப்படிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும் வர்க்கத்தை ஒட்டு [...]
முழு பதிவையும் வாசிக்க »
Posted in சினிமா on பெப்ரவரி 5, 2007 | Leave a Comment »
பல மாதங்கள் தயாரிப்பில் இருந்து, சில மாதங்கள் பெட்டிக்குள் இருந்து இறுதியாக வெளிவந்தது கே.பி. யின் சமீபத்திய தோல்வி. பாலசந்தரின் பழைய படங்களே அவருக்குப் போட்டி என்று பலர் விமர்சனம் எழுதிய பின்னும் பாலுவின் படம் என்பதால் ஒரு முறை ‘பொய்’ பார்க்கலாம் என்று உள்மனம் வற்புறுத்தியதால் பார்த்தேன்.
நான் எழுதத் துவங்குவதற்கு பாலசந்தரின் கதாபாத்திரங்களின் பாதிப்பு பெரிதும் காரணம் என்பது உண்மை என்பதால் ஒரு விதத்தில் குரு சீட உறவு மானசீகமாக இருந்தது.
‘பாலு படங்களில் message இருக்கும்’ என்ற [...]
முழு பதிவையும் வாசிக்க »