Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘நட்சத்திர பதிவுகள்’ பகுப்புக்கான தொகுப்பு

                சென்னையை அடுத்து கொஞ்ச வருடங்களுக்கு முன்னாடி அதாவது சோழர் காலத்துல (எந்த சோழர்னு இன்னும் சரியா தெரியல) ஒரு பெரிய சிவன் கொயில் ஒன்று கட்டினாங்க. அதற்கு பரசுராம லிங்கேஸ்வரர் ஆலயம்னு பெயர் வச்சாங்க. அந்தக் கோயிலைப் பார்த்தீங்கன்னா ஒரு பெரிய குளத்துக்கு நடுவே இருந்தது.
                அதுல என்ன ஒரு சிறப்புன்னா அங்க இருந்த மூலவர் சுயம்பு. பரசுராமர் அம்மாவைக் கொன்ற பாவத்தைத் தீர்க்க இங்க காட்டுல திரியும்போது இந்த சுயம்பு லிங்கத்தைப் பார்த்து அந்தக் குளத்துல [...]

முழு பதிவையும் வாசிக்க »

                சமீபத்தில் பார்த்த படம் ‘சிவாஜி’ சமீபத்தில் வாசித்துக் கொண்டிருந்த இலக்கியங்களுள் ஒன்று கம்பனின் கும்பகர்ண வதைப் படலம். ரெண்டு பேருமே காஸ்ட்லி பூவைக் காதுல சுத்தறதுல பெரிய ஆளுங்க. ஏன் ரெண்டு பேரையும் ஒப்பிட்டு எழுதக் கூடாதுன்னு தோணுச்சு. அதுதான் இந்தப் பதிவு.
                தூங்கிகிட்டு இருக்கிற கும்பகர்ணனை எழுப்பின பிறகு அவன் எழுந்து நிற்கிற காட்சியை வருணிக்கும்போது கம்பன்
             விண்ணினை இடறும் மோலி விசும்பினை நிறைக்கும் மேனி
             கண்ணென அவை இரண்டும் கடல்களிற் பெரிய வாகும்
அப்படின்னு சொல்லுறாரு [...]

முழு பதிவையும் வாசிக்க »

நேற்று அதாங்க ஆகஸ்ட் 5 நமக்கெல்லாம் முக்கியமான நாள் தெரியுமா?
1930 ல நீல் ஆம்ஸ்ட்ராங்க் பிறந்தாராம்
1895ல ஃப்ரெட்ரிக் ஏங்கல்ஸ் செத்தாராம்
1962ல மர்லீன் மன்ரோ செத்தாங்க
1962லயே நெல்சன் மண்டேலாவா அரெஸ்ட் பண்ணி இருக்காங்க
1984ல புர்கின பாஸோ (எங்க இருக்குன்னு கேட்க கூடாது அட்லஸ்ல ஆப்பிரிகா மேப்ல கினி வளைகுடாவுல போய் பார்க்கணும்) விடுதலை ஆச்சு
2006ல நண்பர்கள் தினமப்பா…
வேற  சனி பெயர்ச்சி
அது இல்லை… அட ஆமாங்க நம்ம வலைஞர்கள் பொது மக்கள் விழிப்புண்ர்ச்சிக்காக ஒரு மிகப் பெரிய சாதனைப் படைத்த [...]

முழு பதிவையும் வாசிக்க »

அண்ணாநகர் முகப்பிற்கு அயனாவரத்தில் இருந்து திரும்பும்போது வெங்கடேஸ்வரா கல்யாண மண்டபத்தில் சிந்தாநதியின் தோரணம் வரவேற்கவே உள்ளே நுழைய நினைத்தேன்.  வாசலிலேயே மணமகன், மணமகள் பெயர் ஜொலித்துக் கொண்டிருந்தது. வலையில் உலாவரும்போது படித்த பெயர்களாகவே தோன்றியது.
அங்கே முத்துலட்சுமி அக்காவின் புன்னகை பூத்த முகம்.  “வாங்க அயன் சரியான நேரத்தில்தான் வந்தீர்கள்” என்று வழக்கம் போல் பற்ற வைத்த சரவெடி போல் பேச ஆரம்பித்துவிட்டார்.
“அது யாருன்னு தெரியுதா நம்ம சென்ஷிதான். யாரு வந்தாலும் முகம் சுளிக்காம எல்லாருக்கும் கூல் ட்ரிங்ஸ் [...]

முழு பதிவையும் வாசிக்க »

புதிய இடுகைகள்