ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம் புரிஞ்சிருக்கும்…
அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள விருந்தாளிகள் புத்தகத்துல “கடவுள் இப்பள்ளிக்கூடத்திற்கு மேலும் மேலும் அபிவிருக்தியைக் கொடுக்கட்டும்”னு எழுதி கையெழுத்து போட்டு இருக்காராம். இதை அவரது இயக்கித்தின் காரணமாக அந்தப் பள்ளிக்கூடத்து நிர்வாகிகள் (அவர்களும் நாயக்கர் என்ற பின் குறிப்பு வேற அந்த செய்திக்கு) மறைமுகமா வைத்து இருந்ததா அந்த செய்தித் தாள்ல போட்டு இருக்கு.
நான் பெரியாரை அவ்வளவா படிச்சு [...]
‘விவாத மேடை’ பகுப்புக்கான தொகுப்பு
என்னது பெரியார் சாமியை நம்பினாரா???
Posted in விருந்தாளிகள், விவாத மேடை, குறிச்சொல் இடப்பட்டது ஆன்மீகம், செய்தி, நாத்திகம், பெரியார் on ஜூலை 22, 2009 | 3 மறுமொழிகள் »
123 நல்லவனா? கெட்டவனா? – பிரதாப் குமாருக்கு சில பதில்கள்
Posted in விவாத மேடை, குறிச்சொல் இடப்பட்டது 123 agreement, atomic energy, India's Foreign policy, politics on நவம்பர் 16, 2007 | 1 மறுமொழி »
சமீபத்தில் இந்தியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட 123 உடன்பாடு நல்லதா கெட்டதா என்ற சர்ச்சை வலைக்குழுவில் நடந்து வரும் இந்த வேளையில் ஏதோ அதைப் பற்றி எனக்குத் தெரிந்த செய்திகளை இங்கே தர நினைத்து இதோ இந்தப் பதிவை எழுதுகிறேன்.
அமெரிக்கா அவர்கள் நாட்டில் செல்லாத திட்டத்தை இதோ இங்கே “இந்தியக் குப்பையில்” கொட்ட நினைப்பதாகப் பலர் கருத்து தெரிவித்து வரும் இந்நிலையில் எனக்கு தெரிந்தவை சில -
1. இந்திய – அமெரிக்க கூட்டு முயற்சியில் அணு சக்தி [...]
பால பாரதி கவனிக்கவும்!
Posted in சினிமா, விவாத மேடை on பெப்ரவரி 19, 2007 | 5 மறுமொழிகள் »
இன்று டில்லியில் மிகவும் அருமையாக ஓடிக்கொண்டு இருக்கும் மதுர் பன்டார்கரின் Traffic Signal படம் பார்த்து வந்தேன். உடன் எனக்கு பால பாரதியின் பதிவுதான் ஞாபகத்திற்கு வந்தது. மும்பயில் ஒரு முறை தங்கி இருக்கும் போது ஒரு தமிழ் சிறுவனின் அவல நிலை குறித்து அவர் ஒரு கதை (அனுபவம்) எழுதி இருந்தார். தியேட்டரில் முழுக்க அந்தப் பையன் தான் கண்ணில் வந்து நின்று கொண்டிருந்தான். ஆம் இந்த படமும் அப்படிப் பிச்சையெடுத்துப் பிழைக்கும் வர்க்கத்தை ஒட்டு [...]
பெண் பதிவர்களே கவனியுங்கள்…
Posted in பெண்ணியம், விவாத மேடை, குறிச்சொல் இடப்பட்டது பெண்ணியம், வலையில் பெண்கள் on நவம்பர் 29, 2006 | 5 மறுமொழிகள் »
வணக்கம் நண்பர்களே,
ஏற்கனவே நான் சொன்னது போன்று இந்த வாரம் நான் எனது ஆராய்ச்சி கட்டுரைக்கு படித்துக் கொண்டிருந்தேன். கல்விக்கூடங்களில் வலைப்பூக்கள் செய்யக்கூடிய மாயங்களைப் பற்றிதான். நான் வலை உலகிற்குப் புதியவன் ஆனதால் நிறைய படிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
அப்போது The hinduவில் நேற்று இந்திய வலைப்பதிவர் பற்றிய ஒரு சிறிய ஆராய்ச்சி கட்டுரை வெளியாய் இருந்தது. அதில் அவர்கள் கவனத்திற்குக் கொண்டு வந்திருந்தது ரெண்டு விஷயம். ஒன்று பெண் வலைப்பதிவர்களின் மிகக் குறைவான எண்ணிக்கை. ரெண்டு நம் வலைப்பதிவுகளின் உள்ளடக்கம். என்னைக் [...]
பரிதியை நோக்கிய பயணத்தை உற்று பார்ப்போம்
Posted in விவாத மேடை on ஆகஸ்ட் 1, 2006 | Leave a Comment »
அமேலியா இயர்ஹார்ட் பற்றி படிச்சோம்…..
இப்படிப் பட்ட மனித்ர்களுக்கு நடுவே…. மும்பய் குண்டு வெடிப்புக்குக் காரணம் ஆனவங்களும் இருக்காங்களே….
இப்போ…. மனித்ர்களை நல்ல திசைக்கு நடத்திச் செல்ல எது இல்லைன்னு நினைக்குறீங்க?
வழிகாட்டியா? சுய லட்ஷியமா? இல்லை கடமையை செய்ய முடியாத அரசாங்கமா.?






