ஆமாங்க இன்றைக்கு சென்னைப் பதிவு டெக்கன் க்ரானிகலைப் படிச்சா விவரம் புரிஞ்சிருக்கும்…
அதாவது கோவை சர்வஜனா பள்ளிக்கு 1925ல போன பெரியார் அங்க உள்ள விருந்தாளிகள் புத்தகத்துல “கடவுள் இப்பள்ளிக்கூடத்திற்கு மேலும் மேலும் அபிவிருக்தியைக் கொடுக்கட்டும்”னு எழுதி கையெழுத்து போட்டு இருக்காராம். இதை அவரது இயக்கித்தின் காரணமாக அந்தப் பள்ளிக்கூடத்து நிர்வாகிகள் (அவர்களும் நாயக்கர் என்ற பின் குறிப்பு வேற அந்த செய்திக்கு) மறைமுகமா வைத்து இருந்ததா அந்த செய்தித் தாள்ல போட்டு இருக்கு.
நான் பெரியாரை அவ்வளவா படிச்சு [...]
‘செய்தி’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்
என்னது பெரியார் சாமியை நம்பினாரா???
Posted in விருந்தாளிகள், விவாத மேடை, குறிச்சொல் இடப்பட்டது ஆன்மீகம், செய்தி, நாத்திகம், பெரியார் on ஜூலை 22, 2009 | 3 மறுமொழிகள் »






