Feeds:
இடுகைகள்
மறுமொழிகள்

‘தமிழ்ச் சிறுகதை வரலாறு’ என்று குறிக்கப்பட்ட இடுகைகள்

உலக அளவில் சிறுகதையின் தோற்றம் அது ஒரு இலக்கிய வடிவாக வடிவெடுத்தது குறித்து நேற்று கண்டோம். இன்று தமிழில் ஒவ்வொரு காலகட்டத்திலும் அது எப்படி மாற்றம் அடைந்தது என்பதைக் காண்போம் தமிழில் சிறுகதையின் தோற்றம்: கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியரின் ‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும் பொருளோடு புண்ர்ந்த நகைமொழியானும்’ எனும் டொடரால் அறியலாம். 19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. [...]

முழு பதிவையும் வாசிக்க »

Follow

Get every new post delivered to your Inbox.